செய்திகள்
மாவட்டம் பற்றி
திருநெல்வேலி: தமிழகத்தின் பசுமை ஆற்றல் மையம் – ஐந்திணை நிலப்பரப்பு
தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், 3200 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டதாகும். தமிழ்நாட்டின் மொத்த காற்றாலை மின் உற்பத்தித் திறனில் 25 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பு இம்மாவட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுவதால், தமிழ்நாட்டின் ‘பசுமை ஆற்றலின் தலைநகரம்’ என்ற பெருமையுடன் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் பல்வகை தொழில்துறைகளுக்கான முதன்மைமையமாகவும் இம்மாவட்டம் அமைந்துள்ளது. மேலும் வாசிக்க
- செ.வெ.எண்.212 அரசு சட்டக் கல்லூாி மாணவ, மாணவியா்கள் விழிப்புணா்வு மனித சங்கிலியில் மாவட்ட தோ்தல் அலுவலா் அவா்கள் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு இலச்சியினை அறிமுகப்படுத்தினாா்கள்
- செ.வெ.எண்.211 சட்டமன்ற பொது தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக பொதுமக்கள் மத்தியல் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக ஹாக்கி விளையாட்டு போட்டியினை மாவட்ட தோ்தல் அலுவலா் அவா்கள் தொடங்கி வைத்து உறுதிமொழி எடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்கள்
- செ.வெ.எண்.210 மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு 31.03.2026 அன்று மதுபானக்கடைகள் மூடப்படும்
- செ.வெ.எண்.209 தோ்தல் செலவினங்கள் மற்றும் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் பின்பற்ற வேண்டிய தோ்தல் நடத்தை விதிகள் குறித்து அங்கீகாிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- செ.வெ.எண்.208.சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆடசித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்
- செ.வெ.எண்.207.பொது பார்வையாளர்கள் அவர்கள் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகள் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடமிருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்
- செ.வெ.எண்.206.அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாஞ்சோலை வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு
- நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் – வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தின் கீழ் புதிதாக கால்வாய் அமைத்திட RFCTLARR U/S 11 (1) ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை வெளியிடுதல் – தொடர்பாக
- திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி – 2 கிராமத்தில் புன்செய் புல எண்கள் 534/3 மற்றும் பிறவற்றில் 87.94.32 ஹெக்டேர் பரப்பில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்திட 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்து
- நிலஎடுப்பு -திருநெல்வேலி மாவட்டம்- அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி-2 கிராமம் புன்செய் புலஎண் 534/3 மற்றும் பிறவற்றில் 87.94.32 ஹெக் பரப்பில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்திட 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல்
- தினக்கூலி 2025-2026
- தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – சுய தொழில் திட்டம் தனி நபர்/சுய உதவிக்குழு – கடன் விண்ணப்பப் படிவம்
புகைப்பட தொகுப்பு
காணொளி தொகுப்பு
அனைத்தையும் பார்க்கமுக்கிய இணைப்புகள்
-
தமிழ்நாடு அரசு இணையதளம்
-
பத்திர பதிவுத்துறை
-
பொது விநியோகத் திட்டம்
-
சுற்றுலா வளர்ச்சித்துறை
-
போக்குவரத்து ஆணையம்
-
திருநெல்வேலி மாநகராட்சி
-
இந்திய அரசு இணையதளம்
-
மிண்னணு பெட்டகம்
-
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி
-
இந்திய தேர்தல் ஆணையம்
-
தமிழ்நாடு தகவல் ஆணையம்
-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
-
சென்னை உயர்நீதிமன்றம்
-
மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம்
-
தமிழ்நாடு அரசு விருதுகள்









