மாவட்டம் பற்றி
திருநெல்வேலி: தமிழகத்தின் பசுமை ஆற்றல் மையம் – ஐந்திணை நிலப்பரப்பு
தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், 3200 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டதாகும். தமிழ்நாட்டின் மொத்த காற்றாலை மின் உற்பத்தித் திறனில் 25 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பு இம்மாவட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுவதால், தமிழ்நாட்டின் ‘பசுமை ஆற்றலின் தலைநகரம்’ என்ற பெருமையுடன் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் பல்வகை தொழில்துறைகளுக்கான முதன்மைமையமாகவும் இம்மாவட்டம் அமைந்துள்ளது. மேலும் வாசிக்க