செய்திகள்
மாவட்டம் பற்றி
திருநெல்வேலி: தமிழகத்தின் பசுமை ஆற்றல் மையம் – ஐந்திணை நிலப்பரப்பு
தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், 3200 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டதாகும். தமிழ்நாட்டின் மொத்த காற்றாலை மின் உற்பத்தித் திறனில் 25 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பு இம்மாவட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுவதால், தமிழ்நாட்டின் ‘பசுமை ஆற்றலின் தலைநகரம்’ என்ற பெருமையுடன் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் பல்வகை தொழில்துறைகளுக்கான முதன்மைமையமாகவும் இம்மாவட்டம் அமைந்துள்ளது. மேலும் வாசிக்க
- செ.வெ.எண்.154 ரூ.40 கோடி மதிப்பில் ஆலந்துறையாற்றின் குறுக்கே கஞ்சிப்பாறை அணைக்கட்டினை மேம்படுத்தி ஹனுமாநதி வரையுள்ள மேல் மற்றும் கீழ் மட்ட கால்வாயை அகலப்படுத்தும் திட்ட பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவா் அவா்கள் தொடங்கி வைத்தாா்கள்
- செ.வெ.எண்.603 மாண்புமிகு துணை முதலமைச்சா் அவா்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்
- செ.வெ.எண்.153 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் அவா்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கொக்கிரகுளத்தில் புதிதாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்ண மீன்கள் காட்சியத்தினை திறந்து வைத்தாா்கள்
- செ.வெ.எண்.152 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் அவா்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு நீட்டிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்கள்
- செ.வெ.எண்.151 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் அவா்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ரூ.12.13 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தாா்கள்
- செ.வெ.எண்.150 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் அவா்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தாமிரபரணி கூட்டு குடிநீா் திட்டத்தினை தொடங்கி வைத்தாா்கள்
- செ.வெ.எண்.149 சட்டமன்றப் பொதுத் தோ்தல்-2026 மண்டல அளவில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்-உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு
- நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் – வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தின் கீழ் புதிதாக கால்வாய் அமைத்திட RFCTLARR U/S 11 (1) ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை வெளியிடுதல் – தொடர்பாக
- திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி – 2 கிராமத்தில் புன்செய் புல எண்கள் 534/3 மற்றும் பிறவற்றில் 87.94.32 ஹெக்டேர் பரப்பில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்திட 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்து
- நிலஎடுப்பு -திருநெல்வேலி மாவட்டம்- அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி-2 கிராமம் புன்செய் புலஎண் 534/3 மற்றும் பிறவற்றில் 87.94.32 ஹெக் பரப்பில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்திட 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல்
- தினக்கூலி 2025-2026
- தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – சுய தொழில் திட்டம் தனி நபர்/சுய உதவிக்குழு – கடன் விண்ணப்பப் படிவம்
புகைப்பட தொகுப்பு
காணொளி தொகுப்பு
அனைத்தையும் பார்க்கமுக்கிய இணைப்புகள்
-
தமிழ்நாடு அரசு இணையதளம்
-
பத்திர பதிவுத்துறை
-
பொது விநியோகத் திட்டம்
-
சுற்றுலா வளர்ச்சித்துறை
-
போக்குவரத்து ஆணையம்
-
திருநெல்வேலி மாநகராட்சி
-
இந்திய அரசு இணையதளம்
-
மிண்னணு பெட்டகம்
-
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி
-
இந்திய தேர்தல் ஆணையம்
-
தமிழ்நாடு தகவல் ஆணையம்
-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
-
சென்னை உயர்நீதிமன்றம்
-
மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம்
-
தமிழ்நாடு அரசு விருதுகள்









