அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் – வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தின் கீழ் புதிதாக கால்வாய் அமைத்திட RFCTLARR U/S 11 (1) ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை வெளியிடுதல் – தொடர்பாக | நில எடுப்பு – திருநெல்வேலி மாவட்டம் – சேரன்மகாதேவி வட்டம் – கரிசல்பட்டி, உலகன்குளம் கிராமங்கள் – நாங்குநேரி வட்டம் – இடையன்குளம் கிராமம் நன்செய் மற்றும் புன்செய் புல எண்.233/1A மற்றும் பலவற்றில் 1.90.77 ஹெக்டேர் நிலத்தினை மேற்படி கிராமங்களின் அருகில் உள்ள 7 குளங்களை வடக்கு பச்சையாற்று நீர்த்தேக்கத்தின் கீழ் இணைப்பதற்கு புதிதாக கால்வாய் அமைத்திட 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் நியாயமான சரியீடு பெறுவதற்க்கும் மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்க்கான உரிமைச்சட்டத்தின் கீழ் (மத்திய சட்டம் 30-2013) நில எடுப்பு செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது – RFCTLARR U/S 11 (1) ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை வெளியிடுதல் – தொடர்பாக |
02/01/2026 | 02/07/2026 | பார்க்க (588 KB) |
| திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி – 2 கிராமத்தில் புன்செய் புல எண்கள் 534/3 மற்றும் பிறவற்றில் 87.94.32 ஹெக்டேர் பரப்பில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்திட 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்து | திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி – 2 கிராமத்தில் புன்செய் புல எண்கள் 534/3 மற்றும் பிறவற்றில் 87.94.32 ஹெக்டேர் பரப்பில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்திட 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் நியாயமான சரியீடு பெறுவதற்க்கும் மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் குடியமர்விற்க்கான உரிமைச்சட்டத்தின் கீழ் (மத்திய சட்டம் 30-2013) நில எடுப்பு செய்ய உத்தேசித்து உரிய அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. RFCTLARR Act-2013 U/S 19 (2) ன் கீழ் விளம்புகை அறிவிக்கை வெளியிடுதல் -தொடர்பாக |
02/12/2025 | 04/06/2026 | பார்க்க (477 KB) |
| நிலஎடுப்பு -திருநெல்வேலி மாவட்டம்- அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி-2 கிராமம் புன்செய் புலஎண் 534/3 மற்றும் பிறவற்றில் 87.94.32 ஹெக் பரப்பில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்திட 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் | நிலஎடுப்பு -திருநெல்வேலி மாவட்டம்- அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு கல்லிடைக்குறிச்சி பகுதி-2 கிராமம் புன்செய் புலஎண் 534/3 மற்றும் பிறவற்றில் 87.94.32 ஹெக் பரப்பில் எலுமிச்சையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைத்திட 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் கீழ் நிலஎடுப்பு செய்ய RFCTLARR ACT 2013 U/S 11(1) மற்றும் RFCTLARR Rules 2017 U/S 13-ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 18ன் கீழ் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட வரைவு அறிக்கை மறுவாழ்வு மற்றும் மறுகுடியர்வு ஆணையர் மற்றும் நிலநிர்வாக ஆணையரால் ஒப்புதல் செய்து வரப்பெற்றுள்ளது- தொடர்பாக |
15/10/2025 | 15/04/2026 | பார்க்க (3 MB) |
| தினக்கூலி 2025-2026 | தினக்கூலி 2025-2026 |
16/06/2025 | 16/06/2026 | பார்க்க (797 KB) |
| தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – சுய தொழில் திட்டம் தனி நபர்/சுய உதவிக்குழு – கடன் விண்ணப்பப் படிவம் | தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – சுய தொழில் திட்டம் தனி நபர்/சுய உதவிக்குழு – கடன் விண்ணப்பப் படிவம் |
23/05/2025 | 31/03/2026 | பார்க்க (294 KB) SEP-I, SEP-G Loan Application Format (1 MB) |