செ.வெ.எண்.719.கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அவர்கள் தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 10/11/2025
கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அவர்கள் தண்ணீர் திறந்து வைத்தார்கள். (PDF 45KB)