செ.வெ.எண்.208.சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆடசித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2026
சதகத்துல்லா அப்பா கல்லூரியில் சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆடசித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 223KB)