மூடு

செ.வெ.எண்.208.சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆடசித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2026
வாக்காளா் விழிப்புணா்வு

சதகத்துல்லா அப்பா கல்லூரியில் சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆடசித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 223KB)